Posts

Showing posts from April, 2022

ஆர்யாவை இழுக்கும் ஜோம்பி கைகள்... பர்ஸ்ட் லுக்கே மிரட்டலா இருக்கே!

Image
ஆர்யாவை இழுக்கும் ஜோம்பி கைகள்... பர்ஸ்ட் லுக்கே மிரட்டலா இருக்கே! தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் ஆர்யா. டெடி, சர்பட்டா பரம்பரை, எனிமி என இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் இவருக்கு சிறப்பான பெயரையும் பெற்றுத் தந்து வசூலையும் வாரிக் குவித்தது. இதையடுத்து தற்போது டெடி பட இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் தற்போது கேப்டன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஆர்யா. இந்தப் படமும் சயின்ஸ் பிக்ஷனாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதையடுத்து தற்போது நலன் குமாரசாமி இயக்கத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெப் தொடர் ஒன்றிலும் ஆர்யா நடித்து வருகிறார். அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ள இந்த தொடருக்கு தி வில்லேஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் அவள் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை

எதிர்க்கட்சிகள் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு...

Image
எதிர்க்கட்சிகள் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு அவர்களால் உருவாக்கப்பட்டவையாகும்.  தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் (நிலக்கரி) கையிருப்பில் உள்ளது. - ஒன்றிய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்.

சவுதி அரேபியாவின் அரர் நகரத்தில் கனமழை காரணமாக வீதிகளில் பெருக்கெடுத்து...

Image
சவுதி அரேபியாவின் அரர் நகரத்தில் கனமழை காரணமாக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். புழுதிப்புயல் தாக்கமும் ஏற்பட்டுள்ளது.

ஹரியானா காங்., தலைவர் நியமனம்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

கேரளா ஆளுநர் திரு ஆரிப் முஹம்மது கான் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை...

Image
கேரளா ஆளுநர் திரு ஆரிப் முஹம்மது கான் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி, மாவட்ட ஆட்சியர் திரு அரவிந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Thendral Vanthu ennai thodum Promo | 26th to 27th April 2022 - promo | Upcoming Vijay Tv promo

Image
Thendral Vanthu ennai thodum Promo | 26th to 27th April 2022 - promo | Upcoming Vijay Tv promo

Mouna Raagam 2 Today Episode Promo | 26th April 2022 | Vijay Tv

Image
Mouna Raagam 2 Today Episode Promo | 26th April 2022 | Vijay Tv

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் செக் - குஷியில் திமுக!

Image
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செக் வைத்துள்ளார். நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக்‌ கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மேற்கொண்ட 21 நாட்கள் பிரசாரப் பெரும் பயண நிறைவு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆளுநரிடம் நான் கேட்பது நீட் தேர்வு சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் இல்லை. அவர் சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் POST MAN வேலை செய்தால் போதும். இளைஞர்கள்... விரிவாக படிக்க >>

வகுப்பறையை சூரையாடிய அடாவடி மாணவர்கள்.. அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

Image
வகுப்பறையை சூரையாடிய அடாவடி மாணவர்கள்.. அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

அமித்ஷா வருகை: சென்னையில் பலத்த பாதுகாப்பு

Image
விரிவாக படிக்க >>

பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தோனேசியா - இந்தியாவில் எண்ணெய் விலை உயருமா?

Image
உலகின் மிகப்பெரிய பாமயில் எண்ணெய் உற்பத்தியாளராக இந்தோனேசியா திகழ்கிறது. உலகின் சுமார் 50 சதவீத பாமாயில் எண்ணெய் தேவையை இந்தோனேசியா பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், உள்நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்து இந்தோனேசியா உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தோனேசியாவில் பாமாயில் விற்பனை விலை உயரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு அச்சமடைந்துள்ளது. இதன் காரணமாக, பாமாயில், சமையல் எண்ணெய் மற்றும் அதன் மூலப்பொருள் ஏற்றுமதிக்குத் தடைவிதித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜோகோ விட்டோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசின்... விரிவாக படிக்க >>

ஐஏஎஸ் அதிகாரி டீனா டாபி திருமணம்: நெட்டிசன்கள் வாழ்த்து மழை

Image
ஐஏஎஸ் அதிகாரி டீனா டாபி திருமணம்: நெட்டிசன்கள் வாழ்த்து மழை இந்நிலையில் டீனா டாபி, மறுமணம் செய்து கொண்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் கவாண்டேவை அவர் திருமணம் செய்து கொண்டார். பிரதீப் தற்போது, ராஜஸ்தானில் உள்ள தொல்பொருள், அருங்காட்சியகம் துறை இயக்குநராக உள்ளார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் டீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தை அறிவித்தார். அதில் அவர், நீங்கள் கொடுத்த புன்னகையை நான் அணிந்து கொண்டுள்ளேன் பிரதீப் கவாண்டே எனப் பதிவிட்டு தனது காதல் திருமணம் பற்றி அறிவித்தார். டீனாவின் சகோதரி ரியா டாபி கடந்த 2020 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் அனைத்திந்திய அளவில் 15வது இடத்தைப் பிடித்தார்.

யாஷை மனம் திறந்து பாராட்டி அல்லு அர்ஜுன்… என்ன சொன்னார் தெரியுமா?

Image
விரிவாக படிக்க >>

ஒரு எலுமிச்சை போதும் எப்பேர்ப்பட்ட எதிரியும் உங்கள் பேச்சை கேப்பான் | Sattaimuni Nathar

Image
ஒரு எலுமிச்சை போதும் எப்பேர்ப்பட்ட எதிரியும் உங்கள் பேச்சை கேப்பான் | Sattaimuni Nathar

இனிமேலும் விட்டால் செத்துடுவேன் Surya? காப்பாத்துங்க? Vishal live! Sudha Kongara! Hombale ! KGF 2

Image
இனிமேலும் விட்டால் செத்துடுவேன் Surya? காப்பாத்துங்க? Vishal live! Sudha Kongara! Hombale ! KGF 2

ஐ.பி.எல் இன்றைய ஆட்டம்; சென்னை சூப்பர் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்! | CSK vs MI

Image
ஐ.பி.எல் இன்றைய ஆட்டம்; சென்னை சூப்பர் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ்! | CSK vs MI

தூங்கி கொண்டிருந்த போது ருத்ராட்சம் அழுத்தி 3 வயது குழந்தை உயிரிழப்பு.!

Image
தூங்கி கொண்டிருந்த போது ருத்ராட்சம் அழுத்தி 3 வயது குழந்தை உயிரிழப்பு.!

உலக கோப்பை தொடருக்கு கார்த்திக்கை சேர்க்கலாம்...கவாஸ்கர் ஆதரவு

Image
மும்பை: இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20  உலக கோப்பைக்கான இந்திய அணியில்,  ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் தினேஷ் கார்த்திக்கை சேர்க்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால்  கார்த்திக் (36)  கவனம் ஈர்த்து வருகிறார். ஆர்சிபி அணிக்காக பரபரப்பான கடைசி கட்ட ஓவர்களில் களமிறங்கி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். பஞ்சாப்புக்கு எதிராக  32* (14 பந்து), கொல்கத்தாவுக்கு எதிராக 14* (7 பந்து),  ராஜஸ்தானுக்கு எதிராக 44* (23 பந்து), மும்பைக்கு எதிராக 7*(2 பந்து),  சென்னைக்கு எதிராக 34 (14 பந்து), டெல்லிக்கு எதிராக 66* ரன் (34 பந்து) விளாசியுள்ளார். அவரது சராசரி 197, ஸ்டிரைக் ரேட் 209.7 ஆக உள்ளது. இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசையை கார்த்திக் வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில்... விரிவாக படிக்க >>

மரத்தை வேரோடு சாய்க்கும் புயல் காற்றுடன் கனமழை எச்சரிக்கை 10 மாவட்டம் முழுகும் | #Rain | Tn_Weather

Image
மரத்தை வேரோடு சாய்க்கும் புயல் காற்றுடன் கனமழை எச்சரிக்கை 10 மாவட்டம் முழுகும் | #Rain | Tn_Weather

திடீர் அறிவிப்பு புதிய ஆபத்து தமிழகத்தில் அடுத்த முழு ஊரடங்கு கட்டாயம் | lockdown latest news today

Image
திடீர் அறிவிப்பு புதிய ஆபத்து தமிழகத்தில் அடுத்த முழு ஊரடங்கு கட்டாயம் | lockdown latest news today

Indriya RasiPalan 20.04.2022 | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan | Daily Rasipalan

Image
Indriya RasiPalan 20.04.2022 | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan | Daily Rasipalan

எம்.எல்.எம் முறையில் உறுப்பினர்களை சேர்த்து மோசடி: ஆம்வே நிறுவன சொத்துக்கள் முடக்கம்

Image
மோசடி புகாரில் சிக்கியுள்ள பிரபல நிறுவனமான ஆம்வேக்கு சொந்தமான ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மாபெரும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி ஆம்வே நிறுவனத்தின் ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.  ஆம்வே நிறுவனத்தின் ரூ.411.83 கோடி அசையா சொத்தையும், வங்கிக்கணக்கில் உள்ள ரூ.345.94 கோடி தொகையையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஆம்வே நிறுவனம் வெளி சந்தையில் கிடைக்கும் பொருள்களுக்கு மாற்றாக தனது நிறுவனப் பொருள்களை மிக அதிகமாக நியமற்ற விலையில் விற்பனை செய்தது. தனது மோசடி திட்டததை செயல்படுத்த பொது மக்களை தனது நிறுவனத்தில் இணைக்க பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி... விரிவாக படிக்க >>

மீஞ்சூர் அருகே மாயமான 2 சிறுமிகள் 5 மணி நேரத்தில் மீட்பு

Image
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த நாலூர் பத்மாவதி நகரை சேர்ந்தவர் உமா மகேஷ் மகள் தர்ஷினி (13). அதே பகுதியை சேர்ந்தவர் ஜூலி தினகரன் மகள் நகசீதா. தோழிகளான இவர்கள், நேற்று மாலை மீஞ்சூர் பஜாருக்கு சென்றனர். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர், அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து, மீஞ்சூர் போலீசில் புகார் செய்தனர். ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், துணை ஆணையர் மகேஷ்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் முருகேசன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், எஸ்ஐ வேலுமணி, காவலர்கள் மணிவண்ணன், தமிழரசன் ஆகியோர் தலைமையில் தீவிரமாக தேடினர். அப்போது, எண்ணூர் உலகநாதபுரம் பகுதியில் உள்ள அவர்களது தோழி வீட்டில் தர்ஷினியும்,... விரிவாக படிக்க >>

உ.பி. முழுவதும் முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு பொனான்சா முன்னோக்கி | லக்னோ செய்திகள்

Image
லக்னோ: முறைசாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சமூக நலத்திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்வாநிதி தெருவோர வியாபாரிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக தொற்றுநோய்களின் போது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட மிகவும் பிரபலமான திட்டம். 100 நாட்களுக்குள், தி நிதி துறை தகுதியான பயனாளிகளுக்கு ரூ. 21,000 கோடியை விநியோகிக்க வசதியாக இருக்கும், அதே நேரத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஒட்டுமொத்த இலக்கு ரூ. நிதி அமைச்சர் சுரேஷ் கண்ணா திங்களன்று வங்கி வலையமைப்பு... விரிவாக படிக்க >>

பெட்ரோல் விலையை ரூ.35க்கும் டீசல் விலையை ரூ.75க்கும் உயர்த்தியது இலங்கை அரசு : ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 338க்கும் டீசல் ரூ.289க்கு விற்பனை!!

Image
கொழும்பு :  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் விலைவாசி விண்ணை தொட்டு இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கொதித்தெழுந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலகும்படி வலியுறுத்தி, தலைநகர் கொழும்புவில் இரவு, பகலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், கோத்தபயா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை இலங்கை அரசு திடீரென உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாயும் டீசல் விலையை லிட்டருக்கு 75 ரூபாயும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 303 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், 338 ரூபாயாக அதிகரித்துள்ளது. 214 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகி வந்த 1 லிட்டர் டீசல் விலை, 289... விரிவாக படிக்க >>

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும்: தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு

Image
சென்னை: பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறப்பு கிராம சபை கூட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கூறியிருப்பதாவது; பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில்  சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து, உறுதிமொழி ஏற்கவேண்டும். கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதை அனைத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உறுதி செய்ய வேண்டும்.... விரிவாக படிக்க >>